Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 11 மே, 2020

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் திடீர் அனுமதி.!





முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான மன்மோகன் சிங் ( 87 வயது ) நெஞ்சுவலி காரணமாக தற்போது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இவர் 1991 -96 காலகட்டத்தில் மத்திய நிதியமைச்சராகவும், 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்  இரண்டு முறை பிரதமராக பதவிவகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக