>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 15 ஜூன், 2020

    சுடுகாடுகளில் இடமில்லை: பிணங்களை தோண்டி புது பிணங்களை புதைக்கும் அவலம்

    பிரேசிலில் சுகாடுகளில் இடம் இல்லாத காரணத்தால் புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டி எடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

    உலக அளவிலான கொரோனா பாதிப்பு 80 லட்சம் பேரை தாக்கியுள்ளது. இதில் அதிகபட்ச பாதிப்பு அமெரிக்காவில் உள்ளது. இதனையடுத்து பிரேசிலும் அதிக பாதிப்பு உடைய நாடாக உள்ளது. 

    இந்நிலையில் பிரேசிலில் அதிக மரணங்களும் பதிவு செய்யப்படுவதால் அங்கு பல இடங்களில் இடுகாடுகளில் இடம்போதாமல் 3 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்தவர்களை தோண்டி எடுத்து அப்புறப்படுத்திவிட்டு கொரோனாவால் இறந்தவர்களை புதைக்கும் அவலநிலையில் தற்போது உருவாகி உள்ளது. 

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக