>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

    உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.!


    ட்டியலில் 4-வது இடத்திற்கு வந்துள்ளார். குறிப்பாக உலக பணக்
    குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த வருடம் முகேஷ் அம்பானிக்கு மிகவும் பொன்னான காலம் என்றுதான் கூறவேண்டும். அதாவது கடந்த மார்ச் மாதம் முதல் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    தற்சமயம் உலக பணக்காரர் பட்டியலில் 4-வது இடத்திற்கு வந்துள்ளார். குறிப்பாக உலக பணக்காரர் பட்டியலில் அம்பானிக்கு முன்னால் மூன்று பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன,அவை ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க்.
    மேலும் உலகின் பணக்காரர்களின் தரவரிசைகளைக் காட்டும் பட்டியலின் படி, பெர்னார்ட் அர்னால்ட், வாரன் பபெட், ஸ்டீவ் பால்மர், லாரி பேஜ், செர்ஜி பிரின், எலோன் மஸ்க் மற்றும் பலரை விட அம்பானி செல்வந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஜனவரி மாதத்தில் இருந்து அம்பானி குறியீட்டில் பத்து இடங்களை உயர்ந்தியுள்ளார்.
    ஏனெனில் மார்ச் மாதத்தில் அவரது நிறுவனங்களின் பங்குகள் 145சதவிகிதம் மேலாக ரூ.865.84 உயர்ந்தன. பின்பு முதல் 5பில்லியனர்களில் அம்பானியின் தோற்றம் பல காரணங்களுக்காக குறிப்பிடத்தக்கதாகும், ஏனென்றால் பல தசாப்தங்களாக, உலகின் ஐந்து பணக்காரர்கள் அமெரிக்கர்கள், ஒன்று அல்லது இரண்டு ஐரோப்பியர்கள் மற்றும் மெக்ஸிகள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சிறிய மாற்றப்பட்ட குழுவைக் கொண்டிருந்தன.
    மேலும் கடந்த மே மாதம் துவகத்தில் மொத்தமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடனே இல்லாத நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை அதிகளவில் ஈர்த்துதான் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
    குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொடர்ந்து பல்வேறு உலக நிறுவனங்கள் முதலீடு செய்து வருகிறது. அதிலும் அமெரிக்காவில் பல கோடிகளை ஈட்டி வரும் நிறுவனங்கள் ஜியோ மீது முதலீடுகளை குவிக்க துவங்கியுள்ளது. அதாவது ஜியோவின் 25.24சதவிகிதம் பங்குகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜியோ நிறுவனம் ரூ. 118,318.45 முதலீடுகளை ஈட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக