>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

    6 நகரங்களில் UBER அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டம் ! மக்கள் மகிழ்ச்சி

    இந்தியாவில் ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் கால் டாக்ளாகப் கோலோட்சி வருகின்றன. இந்நிலையில்,  நாட்டில் 6 நகரங்களில் வாடகை ஆட்டோ திட்டத்தை ஊபர் (UBER) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    அதாவது இப்புதிய திட்டத்தின்  மூலம் குறிப்பிட்ட தூரத்திற்கு மக்கள் ஆட்டோவை ஓட்டுநருன் வாடைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

    இதில் ஒரு மணி நேரம் முதல் 8 மணிநேரம் வரை ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 மணிநேரத்திற்கு ரூ.148 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை , பெங்களூரு, புனே, மும்பை,  டெல்லி, ஹைதரபாத் ஆகிய இடங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக