>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 2 ஜூலை, 2019

    காலத்தை வென்று நிற்கும் கல்லணை

     Image result for காலத்தை வென்று நிற்கும் கல்லணை


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com




    கல்லணை திருச்சியிலிருந்து ஏறத்தாழ 20 கி.மீ தொலைவில் உள்ளது. உலகில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளில் மிகப் பழமையானதும், பல நூற்றாண்டுகளுக்கு (2000 ஆண்டுக்கு மேல் பழமையானது) மேலாகப் பயன்பாட்டில் இருந்து வருவது கல்லணை ஆகும். கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, உயரம் 18 அடி.

    சிறப்புகள் :

    இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம்.

    தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானதும், இன்றளவும் சிதையாமலும் உள்ளது.

    மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்றுவரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.

    இது கல்லும், களிமண்ணும் மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டது.

    பல நூற்றாண்டுகளை கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்களின் கட்டுமான திறனை பறைச்சாற்றி கொண்டிருக்கிறது.

    கல்லணை, கரிகாலன் என்ற சோழ மன்னரால் கட்டப்பட்டது. உலகமே வியக்கும் அளவிற்கு இந்தியாவின் கட்டிடக்கலைக்கு பெருமை சேர்க்கும் விதமாக காவிரி நதியின் மீது கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டது.

    காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையாக கல்லணை திகழ்கிறது.

    பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

    நெற்களஞ்சியமாம் தஞ்சை தரணியின் வளத்திற்கு இன்றளவும் ஆதாரமாகத் திகழ்கிறது இந்த கல்லணை.

    பழமையான இந்த அணையை கட்டிய கரிகால சோழனை கௌரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மண்டபத்தில் யானையின் மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    எப்படி செல்வது?

    திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.

    விமானம் வழியாக :

    திருச்சி விமான நிலையம்.

    ரயில் வழியாக :

    திருச்சி ரயில் நிலையம்.

    எப்போது செல்வது?

    அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

    எங்கு தங்குவது?

    பல்வேறு கட்டணங்களுடன் விடுதி வசதிகள் உள்ளது.

    பார்க்க வேண்டிய இடங்கள் :

    மலைக்கோட்டை.

    முக்கொம்பு.

    இதர சுற்றுலாத்தலங்கள் :

    சமயபுரம்.

    ஸ்ரீரங்கம் ஆலயம்.

    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
    உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..



    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.


    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.


    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.


    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக