• எங்களை பற்றி
  • எங்களை தொடர்பு கொள்ள
  • தனியுரிமைக்கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • பொறுப்பு துறப்பு
  • விளம்பரம் செய்ய
ஊர்க்கோடாங்கி
  • ஈஸியா கத்துக்கலாம் வாங்க
  • உள்ளூர் முதல் உலகம் வரை
  • அறிந்து கொள்வோம்
  • சமையல் குறிப்புகள்
  • ஆன்மிகமும் - ஜோதிடமும்
  • அமானுஸ்யம்
  • அந்த நாள் ஞாபகம்
    • அருள்தரும் ஆலயங்கள்
    • மேலும் சில ;
      • குட்டிக்கதைகளும் -கட்டுரைத்தொடர்களும்
      • ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
      • ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
      • கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்;
      • வரலாறு;
      • பாட்டி வைத்தியம்

Learn Carnatic Music in Online

Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 19 நவம்பர், 2019

`மோர் கொடுத்த மனைவி; மயங்கி விழுந்த புதுமாப்பிள்ளை'- திருமணமான 9 நாளில் அதிர்ந்த குடும்பம்!

ஊர்க்கோடாங்கி செவ்வாய், நவம்பர் 19, 2019
மோர் 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com 



ஆந்திராவில் மனைவி கொடுத்த மோரைப் பருகிய புதுமாப்பிள்ளை மயங்கி விழுந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லிங்கமையா. இவருக்கு மதனந்தபுரம் (Madanantapuram) கிராமத்தைச் சேர்ந்த நாகமணி என்ற பெண்ணுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான 9வது நாளில் நாகமணியை அவரது வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக லிங்கமையா இன்று காலை மதனந்தபுரம் கிராமத்துக்கு வந்துள்ளார். 

அப்போது நாகமணி தன் கணவருக்கு மோர் கொடுத்துள்ளார். இதைப் பருகிய சில நிமிடங்களில் அவர் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய லிங்கமையாவின் பெற்றோர்கள், இந்தத் திருமனம் நாகமணியின் சம்மதம் இன்றி நடந்திருக்கலாம் எனச் சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை அவரது பெற்றோரின் நிர்பந்தம் காரணமாகத் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டிருக்கலாம் எனச் சந்தேகப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், ``லிங்கமையா மோர் அருந்தும்போதே ஒரு விதமான வாடை வந்துள்ளது. சரி புளித்திருக்கும் அதனால் ஒரு விதமான வாடையாக இருக்கும் எனக் கருதி குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

தற்போது அவருக்கு அனந்தபூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விஷத்தின் சரியான தன்மை தெரியவில்லை. இதில் நாகமணியின் பங்கு ஏதேனும் இருக்கிறதா என்று விசாரித்து வருகிறோம். விசாரணைக்குப் பின்னரே திட்டமிட்ட செயலா, உணவில் இருந்த நச்சுத்தன்மையின் காரணமா எனத் தெரியவரும்” என்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

நீங்கள் படிக்க மேலும் சில

  • 12 ராசிகளுக்குமான 2024 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
  • மாவட்ட வாரியாக பிறப்பு சான்றிதழ் வாங்க
  • நவ கிரஹங்களின் வரலாறு
  • பழமொழியும் அதன் அர்த்தங்களும்
  • யோகாசனம்
  • 63 நாயன்மார்கள்
  • சிவபுராணம் (நிறைவுற்றது)
  • எண் கணித பலன்கள்
  • பொன்னியின் செல்வன்
  • மகாபாரதம் (நிறைவுற்றது)
  • சிவபுராணம் - பாகம் 2 (திருவிளையாடலும், திருவினையும்) (நிறைவுற்றது)
  • பல்லி விழும் பலன்கள்
  • இராமாயணம் (நிறைவுற்றது)
  • ரிலாக்ஸ் ப்ளீஸ்
  • விளம்பரம் செய்ய

இந்த வாரம் அதிகம் படித்தவை

  • பிரம்மிக்க வைக்கும் பிரமிடுகள் !!
    பிரம்மிக்க வைக்கும் பிரமிடுகள் !!
      இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்த...
  • 12-ம் வீட்டில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர், நீதி அரசர் சனிபகவான். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள்காரகன் என பல பெயர்களில் அழ...
  • சர்வதேச அளவில் தலைமைப் பதிவிக்கான விருத்துக்கு சுந்தர் பிச்சை தேர்வு.!
        இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந...
  • கராசே ஏரி ஒரு மணிநேரம் நின்றாலே உயிரைப் பறிக்கும்
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொ...
  • உலகின் முதல் ஆண் கருத்தடை ஊசியை இந்தியா கண்டுபிடித்துள்ளது!!
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய...
  • புனித வெள்ளி -மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும் வழிபாடு
    புனித வெள்ளி -மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும் வழிபாடு
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவைச் சாவினைக் கிறித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளியன்று சிறப்பாக நினை...
  • 11-ம் வீட்டில் புதன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    நவகிரகங்களில் கல்வியை உயர்த்தி வழங்கும் கிரகமாக புதன் கிரகம் விளங்குகிறது. ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் அறிவி...
  • திரௌபதியின் பிரார்த்தனை, காப்பாற்றும் கண்ணன்...!
      க ர்ணன், அடிமைகளாகிவிட்ட இந்தப் பாண்டவர்கள் உனக்கு எஜமானர்கள் அல்ல. திருதராஷ்டிர புத்திரர்களே எஜமானர்கள் எனக் கூறினான். அதன் பிறகு துரிய...
  • 🌞 19-01-2026 – தினசரி தமிழ் பஞ்சாங்கம் & ராசிபலன் 🌞
    🌞 19-01-2026 – தினசரி தமிழ் பஞ்சாங்கம் & ராசிபலன் 🌞
    ━━━━━━━━━━━━━━━━━━ 📅 தேதி : 19-01-2026 | தை 05 🗓️ நாள் : திங்கள்கிழமை 🔱 தமிழ் ஆண்டு : ஸ்ரீ விஸ்வாவசு 🌞 அயனம் : உத்தராயணம் 🍂...
  • குரங்கு பந்தாட்டம்.
      இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து க...
Subscribe via Email It’s Free


*We Hate Spam!

Intrested in Carnatic Music

Intrested in Carnatic Music

© ஊர்க்கோடாங்கி / பொறுப்பு துறப்பு / சேவை விதிமுறைகள் / தனி யுரிமைக் கொள்கை / விளம்பரம் செய்ய / எங்களை பற்றி