• எங்களை பற்றி
  • எங்களை தொடர்பு கொள்ள
  • தனியுரிமைக்கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • பொறுப்பு துறப்பு
  • விளம்பரம் செய்ய
ஊர்க்கோடாங்கி
  • ஈஸியா கத்துக்கலாம் வாங்க
  • உள்ளூர் முதல் உலகம் வரை
  • அறிந்து கொள்வோம்
  • சமையல் குறிப்புகள்
  • ஆன்மிகமும் - ஜோதிடமும்
  • அமானுஸ்யம்
  • அந்த நாள் ஞாபகம்
    • அருள்தரும் ஆலயங்கள்
    • மேலும் சில ;
      • குட்டிக்கதைகளும் -கட்டுரைத்தொடர்களும்
      • ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
      • ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
      • கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்;
      • வரலாறு;
      • பாட்டி வைத்தியம்

Learn Carnatic Music in Online

Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 19 நவம்பர், 2019

`மோர் கொடுத்த மனைவி; மயங்கி விழுந்த புதுமாப்பிள்ளை'- திருமணமான 9 நாளில் அதிர்ந்த குடும்பம்!

ஊர்க்கோடாங்கி செவ்வாய், நவம்பர் 19, 2019
மோர் 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com 



ஆந்திராவில் மனைவி கொடுத்த மோரைப் பருகிய புதுமாப்பிள்ளை மயங்கி விழுந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லிங்கமையா. இவருக்கு மதனந்தபுரம் (Madanantapuram) கிராமத்தைச் சேர்ந்த நாகமணி என்ற பெண்ணுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான 9வது நாளில் நாகமணியை அவரது வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக லிங்கமையா இன்று காலை மதனந்தபுரம் கிராமத்துக்கு வந்துள்ளார். 

அப்போது நாகமணி தன் கணவருக்கு மோர் கொடுத்துள்ளார். இதைப் பருகிய சில நிமிடங்களில் அவர் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய லிங்கமையாவின் பெற்றோர்கள், இந்தத் திருமனம் நாகமணியின் சம்மதம் இன்றி நடந்திருக்கலாம் எனச் சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை அவரது பெற்றோரின் நிர்பந்தம் காரணமாகத் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டிருக்கலாம் எனச் சந்தேகப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், ``லிங்கமையா மோர் அருந்தும்போதே ஒரு விதமான வாடை வந்துள்ளது. சரி புளித்திருக்கும் அதனால் ஒரு விதமான வாடையாக இருக்கும் எனக் கருதி குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

தற்போது அவருக்கு அனந்தபூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விஷத்தின் சரியான தன்மை தெரியவில்லை. இதில் நாகமணியின் பங்கு ஏதேனும் இருக்கிறதா என்று விசாரித்து வருகிறோம். விசாரணைக்குப் பின்னரே திட்டமிட்ட செயலா, உணவில் இருந்த நச்சுத்தன்மையின் காரணமா எனத் தெரியவரும்” என்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

நீங்கள் படிக்க மேலும் சில

  • 12 ராசிகளுக்குமான 2024 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
  • மாவட்ட வாரியாக பிறப்பு சான்றிதழ் வாங்க
  • நவ கிரஹங்களின் வரலாறு
  • பழமொழியும் அதன் அர்த்தங்களும்
  • யோகாசனம்
  • 63 நாயன்மார்கள்
  • சிவபுராணம் (நிறைவுற்றது)
  • எண் கணித பலன்கள்
  • பொன்னியின் செல்வன்
  • மகாபாரதம் (நிறைவுற்றது)
  • சிவபுராணம் - பாகம் 2 (திருவிளையாடலும், திருவினையும்) (நிறைவுற்றது)
  • பல்லி விழும் பலன்கள்
  • இராமாயணம் (நிறைவுற்றது)
  • ரிலாக்ஸ் ப்ளீஸ்
  • விளம்பரம் செய்ய

இந்த வாரம் அதிகம் படித்தவை

  • டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிங்க தேர்வை வெல்லுங்க
    டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிங்க தேர்வை வெல்லுங்க டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை பொருத்தவரை கேள்விகளின் போக்கு ...
  • துலாம் ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!
    🌟 துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சுக்கிரனுடன், புதன் நட்பு என்ற நிலையில் நிற்கின்றார். இந்நிலையில் புதனால் உண்டாகும் சுப மற்றும்...
  • நாடு முழுவதும் "NO MASK NO SERVICE" திட்டம் விரைவில் அமல் செய்யப்படும்!
      புதிய முயற்சியை மத்திய, மாநில அரசுகள் கையில் எடுத்துள்ளது. அதன் வரிசையில், "முகமூடி இல்லை - சேவை இல்லை" (No mask - No service)...
  • துலாம் ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!
    🌟 துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவானுடன் கேது நட்பு என்ற நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம...
  • கண்ணப்ப நாயனார்
    கண்ணப்ப நாயனார்
      இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து...
  • பூப்பறிக்க வருகிறோம்
    பூப்பறிக்க வருகிறோம்
      இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து ...
  • வயிற்றில் விரல் சுமப்பான், தலையில் கல் சுமப்பான். அவன் யார்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!
    ------------------------------------- சிரிப்பதற்கான நேரம்...!! ------------------------------------- பாபு : அந்த புரோக்கர்தாங்க எங்க 5 ப...
  • 7-ம் வீட்டில் புதன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
     புதன் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. கல்வியில் சிறந்து விளங்க ஜாதகத்தில் வித்யாக...
  • 3-ம் வீட்டில் கேது இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    'வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் தலைகீழாக மாற்றுபவர் கேதுபகவான். மனதை பாதிக்கும் மாற்ற...
  • 11-ம் வீட்டில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    நீதி அரசர் என அழைக்கப்படும் சனிபகவான், தவறு செய்பவர்களின் மீது கோபம் கொள்வார். அதே சமயம், நேர்மையான, சரியான விஷயங்கள், பிறருக்கு தீங்கு ஏற...
Subscribe via Email It’s Free


*We Hate Spam!

Intrested in Carnatic Music

Intrested in Carnatic Music

© ஊர்க்கோடாங்கி / பொறுப்பு துறப்பு / சேவை விதிமுறைகள் / தனி யுரிமைக் கொள்கை / விளம்பரம் செய்ய / எங்களை பற்றி