>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 11 நவம்பர், 2019

    மனைவி என்ற வார்த்தைக்கு எத்தனை எத்தனை அர்த்தங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ் !!


    சிரிக்கலாம் வாங்க...!!
    ராம் : குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம்.
    குமார் : எப்படி?
    ராம் : அது மேலதான் 'றுநiபாவ" போடறோம் இல்ல?
    ராம் : 😜😜
    -------------------------------------------------------------------------------------------------------
    காவலர் : எதுக்கு கோயில்ல இருந்த பிள்ளையார் சிலையை திருடுன?
    திருடன் : இதுதாங்க ஐயா என் முதல் திருட்டு. அதான், தொழிலுக்கு ஒரு பிள்ளையார் சுழியா இருக்கட்டுமேன்னு திருடினேன்.
    காவலர் : 😠😠
    -------------------------------------------------------------------------------------------------------

    பொறுமையே பெரியது !!
    கோபப்பட்டு வென்றுவிட்டாய் என்றால் உன் கோபம் பெரிது என்று அர்த்தமல்ல...

    அதைக் தாங்கிக் கொண்டவர்களின் பொறுமை பெரிது என்று அர்த்தம் !!
    -------------------------------------------------------------------------------------------------------

    இது உண்மை அல்லவா?
    🌟 எப்பொருளும் உன்னுடன் வருவதில்லை உன் இறப்பிற்கு பின்னால்...

    🌟 பொன் நகையை அணிவதை விட புன்னகை ஒன்றே பலரையும் நம்மை நேசிக்க வைக்கும்...

    🌟 படிக்கும் குழந்தைகளின் மனதில் பாடங்களை விட படங்களே மனதில் பதிகின்றன...
    -------------------------------------------------------------------------------------------------------
    இது வேடிக்கைக்காக மட்டுமே !!
    வெளிநாட்டிலிருந்து ஒரு கார் தண்ணீரிலே இந்தியா வந்தது எப்படி? - கப்பலில் வந்தது.

    காய்கறி வாங்கிச் செல்லும்போது, மழை வந்தது, நனையவில்லை அது எப்படி? - காய்கறியில் குடை மிளகாய் இருந்ததால்தான் !!

    வீட்டில் படம் பார்த்தவன், அலறிக் கொண்டு ஓடி வந்தான். ஆனால், அவன் பார்த்தது பேய்ப் படம் இல்லை, பின் ஏன் அலறினான்? - பாம்பு படம் எடுத்ததைப் பார்த்தான் அதான்.
    -------------------------------------------------------------------------------------------------------

    மனைவி என்ற வார்த்தைக்கு ஏன் இத்தனை அர்த்தங்கள் !!
    👫 நமது மனையில் வெற்றிகரமாக வீற்றிருப்பதால் 'மனைவி" என்றும்., 😍

    👫 நமது வாழ்வில் கடைசிவரை தொன தொன வென்று துணையாய் வருவதால் 'துணைவி" என்றும்., 😍

    👫 பொன் நகை வாங்கி தருமாறு நம்மை ஆட்டிவைப்பதால் 'பொண்டாட்டி" என்றும்., 😍

    👫 காஃபியை 🍵 ஆத்திக்கொடுத்தே தனது காரியத்தை சாதித்து விடுவதால் 'ஆத்துக்காரி" என்றும்., 😍

    👫 வாழ்நாள் முழுவதும் கண்ணுக்கு அறியாத றi-குi போல் நம்மேல் கண்காணிப்பு அலைவரிசையாய் தொடர்வதால் றுகைந என்றும் கூறுகிறோம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக