Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 23 நவம்பர், 2019

பல பெண்களை திருமணம் செய்ததாக வாலிபர் கைது..!

http://dinasuvadu.com/wp-content/uploads/2019/11/1495177432-2419.jpg


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் பகுதியை சார்ந்த சந்தோஷ் என்பவர் சத்யா என்ற பெண்ணை திருமணம் செய்து திருப்பூரில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சத்தியா திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் தனது கணவர் காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். சத்யாவின் புகாரை ஏற்ற போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் சந்தோஷ் திருப்பூரை சேர்ந்த சசிகலா என்பவரை சந்தோஷ்  திருமணம் செய்து கொண்டு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சந்தோஷம் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சந்தோஷ ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக தெரியவந்துள்ளது என கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக