>>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 5 டிசம்பர், 2019

    புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் !

    Image result for புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் !

    புரட்டாசி மாதத்தில் பிறந்த குழந்தைகள் அறிவுடனும், திறமையுடனும் ஞான மிக்கவராக இருப்பார்கள்.

     புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றறியும் திறமை உடையவர்கள். சிறுவயதிலேயே நூல்களைப் புரட்டிப் படிப்பர்.

     புரட்டாசியில் பிறந்த இவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சாமர்த்தியமாக பேசுவதில் வல்லவர்கள்.

     இவர்கள் அரிய வகை நூல்களைச் சேகரிப்பர். விரைவில் அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டு.

     இம்மாதத்தில் பிறந்தவர்கள் படிக்காத மேதைகளாகவும், படித்த பட்டதாரிகளாகவும். விஞ்ஞானிகளாகவும் விளங்குவர்.

     தன் உழைப்பினாலும், திறமையினாலும் உயர்ந்த அந்தஸ்தை அடைவர். இவர்கள் நல்ல பேச்சாளர்களாக இருப்பர்.

     இவர்கள் மற்றவருக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் இருப்பர். காரியத்தை எளிதில் முடிக்கும் ஆற்றல் உடையவர்.

     இவர்கள் சுறுசுறுப்பானவர்கள். தன் முயற்சியால் பல செயல்களை செய்து வெற்றி காண்பர்.

     இவர்களிடம் கற்பனை சக்தியும், தத்துவங்களும் நிறைந்து காணப்படும்.

     இவர்கள் மற்றவர்களைப்போல நடிப்பதில் வெகு சமர்த்தியசாலிகள்.

     ஆழ்ந்து சிந்திக்காமல் எந்த விவகாரங்களிலும் தலையிடமாட்டார்கள். எதையும் திறம்படச் செய்யவேண்டுமென்ற கொள்கை உடையவர்கள்.

     மற்றவர்கள் செய்யும் குற்றங்குறைகள் முதன்முதலில் இவர்களின் கண்களுக்குத்தான் தெரியும், அதை ஒளிவு மறைவின்றி சாமர்த்தியமாக எடுத்துக் கூறிடுவார்கள்.

     மற்றவர்கள் சாதாரணமாகப் புரியக்கூடிய தவறுகளை கூட ஏற்படாவண்ணம் நடந்துகொள்வர்கள். மற்றவர்களுடைய முன்னேற்றத்திற்குத் தன்னலமற்றுப் பாடுபடுவார்கள்.

     பிறரைப் புகழ்ந்தோ அல்லது குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்தோ காரியத்தைச் சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது.

     மற்றவருக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்குவர்கள். சந்தர்ப்பத்திற்கேற்றவாறு தம் கொள்கைகளை மாற்றிக்கொள்வார்கள். காரியத்தை எளிதில் சாதித்து முடிக்கும் சக்தி வாய்ந்தவர்கள்.

    நேரத்தை வீணாக்காமல் இயந்திரம் சுழல்வது போல் ஒரே இடத்தில் நிலைத்துக் காலவரம்பிற்குள் செய்வதைத் திருந்தச் செய்வார்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக