Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 30 மார்ச், 2020

சானிட்டைசரை சரக்கு என குடித்தவர் பலி.

sanitizer


கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து கேரள அரசாங்கம் சிறையில் உள்ள கைதிகளை வைத்து சானிட்டைசர்களை தயாரிக்கும்படி உத்தரவை வழங்கியது. இந்நிலையில் கைதிகளுக்கு சானிட்டைசர்கள் தயாரிக்கும் முறை கற்றுக்கொடுக்கப்பட்டது.


இதையடுத்து சிறை அதிகாரிகள் அவரை மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் பலன் இல்லாமல் அவர் உயிர் இழந்துவிட்டார்.

சானிட்டைசரில் ஆல்ஹகால் இருப்பதால் இது மதுவில் இருக்கும் ஆல்ஹகால் தான் என நினைத்து இவர் குடித்திருக்கலாம் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகே இவரது இறப்பிற்கான காரணம் தெரியும் என கூறப்படுகிறது.

சானிட்டைசரை, சரக்கு என குடித்து இவர் உயிரிழந்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!