>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 21 மார்ச், 2020

    யார் சிரிப்பார்? யார் அழுவார்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


    சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

    நோயாளி : டாக்டர் நாய் கடிச்சிருச்சு..
    டாக்டர் : அதுதான் வாயில்லா பிராணியாச்சே..
    நோயாளி : டாக்டர் நாய் கடிச்ச வலியைவிட... நீங்க கடிச்ச வலி பயங்கரமா இருக்கு...
    டாக்டர் : 😏😏
    -------------------------------------------------------------------------------------------
    அமைச்சர் : யாருக்கும் சந்தேகம் வராதவாறு மன்னரைத் தீர்த்துக் கட்ட வேண்டும்... என்ன செய்யலாம் புலவரே?
    புலவர் : நான் வேண்டுமானால் மன்னரின் முன்னால் பாடட்டுமா?
    அமைச்சர் : 😂😂
    -------------------------------------------------------------------------------------------
    நீதிபதி : இது வரைக்கும் 5 ATM மெஷின ஒடச்சி பணம் எடுத்துருக்க... உன்னோட தப்பை ஒத்துக்கிறியா?
    திருடன் : ஆமா ஐயா.. ஒத்துக்கிறேன்.!!
    நீதிபதி : இதுக்கு என்ன தண்டனை-ன்னு உனக்கு தெரியுமா?
    திருடன் : என்னய்யா இது தெரியாதா...? நேத்துதான சொன்னாங்க ATMல நாலு தடவைக்கு மேல பணம் எடுத்தா 150 வசூல் பண்ணுவாங்க-ன்னு..!!
    நீதிபதி : 😩😩
    -------------------------------------------------------------------------------------------
    சிறந்த வரிகள்...!!
    உயர்வான எண்ணம்...
    விரிவான சிந்தனை...
    நேர்மையான செயல்பாடு...
    உங்களிடம் இருந்தால்,
    உங்களை யாராலும் வீழ்த்த முடியாது..
    -------------------------------------------------------------------------------------------
    யார் சிரிப்பார்? யார் அழுவார்?...
    நாம் வாழும்போது யாரை சிரிக்க வைக்கிறோமோ,
    அவர்கள்தான் நாம் இறக்கும்போது அழுகிறார்கள்...
    நாம் வாழும்போது யாரை அழ வைக்கிறோமோ,
    அவர்கள்தான் நாம் இறக்கும்போது சிரிக்கிறார்கள்...
    -------------------------------------------------------------------------------------------
    காயங்களும்... சிரிப்பும்...!!
    காயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல...
    அப்படி சிரிக்க பழகிக்கொண்டால்
    எந்த காயமும் அவ்வளவு பெரிதல்ல...
    வலிகளும்... வழிகளும்...!!
    வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்...
    வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்...
    அர்த்தங்கள் ஆயிரம் உண்டு...
    வலிகளை சுமந்து வழிகளை தேடும்
    பயணம்தான் வாழ்க்கை...
    -------------------------------------------------------------------------------------------
    பொன்மொழிகள்...!!
    உன் மனம் வலிக்கும்போது சிரி...
    பிறம் மனம் வலிக்கும்போது சிரிக்க வை...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக