>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 13 ஏப்ரல், 2020

    ரகசியம் ரகசியமாகவே இருப்பதற்கு என்ன காரணம்?😂 - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

    அருண் : இன்ஸ்பெக்டர் சார், இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள எப்படியாவது என் பையனைக் கண்டுபிடிச்சுக் குடுத்துடுங்க.
    இன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படுறீங்க?
    அருண் : இல்லேன்னா எடுத்துக்கிட்டுப் போன இரு நூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.
    இன்ஸ்பெக்டர் : 😬😬
    --------------------------------------------------------------------
    மனைவி : ஏங்க.. இன்னைக்கு நான் சாம்பார் வைக்கட்டுமா, இல்ல ரசம் வைக்கட்டுமா??
    கணவன் : முதல்ல.. நீ சமைச்சி வை.. அப்புறம் அதுக்கு பேர் வெச்சுக்கலாம்...
    மனைவி : 😡😡
    --------------------------------------------------------------------
    சவிதா : என் கணவருக்குத் தெரியாம ஒரு புடவை கூட நான் எடுக்க முடியாது.
    ராதிகா : ஏன்?
    சவிதா : துவைக்கும்போது கண்டுபிடிச்சுடுவாரே..
    ராதிகா : 😂😂
    --------------------------------------------------------------------
    கணவன் : என்ன சமைச்சிருக்க நீ? சாணி வறட்டி மாதிரி இருக்கு.. நல்லாவே இல்ல..
    மனைவி : கடவுளே.. இவர் இன்னும் என்னவெல்லாம் சாப்பிட்டு பாத்திருக்காரோ? தெரியலையே..
    கணவன் : 😳😳
    --------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
    பேணா தழுக்கறுப் பான்.

    விளக்கம் :

    தனக்கு அறமும், ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறருடைய ஆக்கத்தை கண்டு மகிழாமல் அதற்காக பொறாமைப்படுவான்.
    --------------------------------------------------------------------
    சிறந்த வரிகள்...!!

    ⭐ அன்பு அனைத்தையும் அழகாக காட்டும்...
    ⭐ நம்பிக்கை அனைத்தையும் நல்லதாக காட்டும்...
    ⭐ உழைப்பு அனைத்தையும் உயர்வாக காட்டும்...
    ⭐ இயற்கை அனைத்தையும் இறைவனாக காட்டும்...
    ⭐ வாழ்க்கை அனைத்தையும் வாய்ப்பாக காட்டும்...
    --------------------------------------------------------------------
    சிரிக்க மட்டுமே...!!

    ஆண்களிடம் சொல்லப்படும் ரகசியம் கடைசி வரை ரகசியமாகவே இருப்பதற்கு காரணம் இதுதான்...

    ஒன்று... சில ரகசியங்களை அவர்கள் கவனிப்பதில்லை...😂

    இரண்டு... சில ரகசியங்களை அவர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பதில்லை...😂

    மூன்று... சில ரகசியங்களை ரகசியமாகவே மதிப்பதில்லை...!!😂


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக